ஞாயிறு, 15 மே, 2011

நீ வரும் பாதையில் உனக்காக காத்து இருந்தேன்... 
புள்ளிமான் போல துள்ளி வருவாய் என்று!
எழுதிய காகிதத்தை உனக்குத் தரகாத்து இருந்தேன்.
நீயும் மண மாலையுடன் வந்தாயே....
பக்கத்துவீட்டு பாலனுடன் எழுதிவைத்த காகிதமும் என்னை பார்த்து சிரிக்கிறது இதை எப்படித்தான்தாங்குவேனோ பெண்ணே.........!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக