ஞாயிறு, 15 மே, 2011

காதல்” கீதாசாரம்...!!!




யாரை நீ காதலித்தாயோ...
அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
யாரை நீ காதலிக்கின்றாயோ...
...அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

உன்னுடைய எதை இழந்தாய்..?
ஏன் தாடி வளர்க்கின்றாய்...
யாரை நீ கொண்டு வந்தாய்..?
அவளை நீ காதலிக்க..
யாருக்கு உன் காதலை சொன்னாய்...?
அவள் உன்னைக் காதலிக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக