திங்கள், 16 மே, 2011

தெரிந்தும்..........!!!!!

கடற்கரை மணலில் பதிந்த கால்தடங்கலாய் அவளின் காதல் அழித்துவிட்டாள் கண்ணீர் என்னும் அலைகளை கொண்டு
கல்வெட்டுகளில் பதிந்த எழுத்துகளாய் 
என் காதல் மதுவை ஊற்றி அழிக்க முயல்கிறேன்
அழியபோவது நானும் என்று தெரிந்தும்..........!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக