திங்கள், 16 மே, 2011

என்னவளே சிரிப்பை சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால் சிரிக்கும் போது நான் இதயத்தால் சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள் எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம் என் இதயம் கறுப்பு சட்டை அணிந்து கண்ணீரில் மிதக்கிறது.........!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக