திங்கள், 16 மே, 2011

உயிரும் உனக்கே...
அன்பே...

நான் சிந்தும் கண்ணீர் துளியில்...
உனது புன்னகை மொட்டுக்கள்
...மலரும் என்றால்...

என் ரத்தத்தை கூட நீராய்
ஊற்றுவேன் உனக்காக...

என்றும் கண்ணீர் சிந்தும் சந்தோசத்தில் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக